Thursday, March 25, 2010

வடலிக்கூத்தரின் வரவு


வாசகர்களுக்கு என் அன்புகனிந்த வணக்கங்கள்!

இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து பதிவுகளை தாங்கிவர தயாராகவிருக்கும் ஓர் விடலையின் வடலிப்பதிவிது. காத்திருங்கள்.... விரைவில் பதிவுகள் பக்குவமாய் இடப்படும். உங்கள் பின்னூட்டங்களே எங்களை முன்நகர்த்தும்.

அன்புடன்....
வடலிக்கூத்தன்.

3 Comments:

At March 26, 2010 at 9:26 AM , Blogger பனித்துளி சங்கர் said...

wellcome!!

 
At March 26, 2010 at 10:01 AM , Blogger நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன் நண்பரே

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..

 
At March 27, 2010 at 1:24 AM , Blogger வடலிக்கூத்தன் said...

எனது பதிவுப்பயணத்தில் ஆரம்ப நண்பர்களாக இணைந்துகொண்டிருக்கும் - பனித்துளி சங்கர் மற்றும் நிகழ்காலத்தில்.. ஆகிய இருவருக்கும் எனது நன்றிகள். தங்கள் நம்பிக்கையும் வாழ்த்தும் வீண்போகாதவகையில் நான் பார்த்துக்கொள்வேன்.

நன்றி... அன்புடன்.... வடலிக்கூத்தன்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home